சிட்டிகா

Monday 30 May 2011

மனிதா.... உன்னை பற்றி...........





  1. மனிதனுக்கு கோடையில் ஞாபக சக்தி அதிகம்
  2. மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி ‘கண்ணின் கருவிழி’
  3. மனிதனின் இரத்தம் 38 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்
  4. மனித உடலில் தசைப்பகுதி 40%
  5. மனித உடலி மிக நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.
  6. நமது மூளையில் உள்ள ஹைப்போதலாஸ் பகுதியே துக்கத்தை கட்டுபடுத்துகிறது.
  7. ஒரு துளி ரத்தம் மனித உடலை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரம் இரண்டு வினாடிகள்
  8. மனிதன் உணவு இன்றி ஒரு மாதம் கூட உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இன்றி ஒரு வாரம் கூட உயிருடன் இருக்க முடியாது.
  9. ஆண்களை விட பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம். ஏன்னெனில் “ஈஸ்டிரோஜன்” என்ற ஹார்மோன் நுகர்வு செல்கள் எப்போதும் புத்துண்ர்ச்சியுடன் இருக்கும்.
  10. மனித உடலுக்கு தேவையன் மொத்த ரத்தத்தின் அளவு 4.5 லிட்டர்.
  11. மனிதனின் தலையில் உள்ள மொத்த எலும்புகள் – 22
  12. மனிதனின் மூளையில் உள்ள மொத்த நரம்பு செல்கள் 1200 கோடி
  13. மனித உடம்பில் உள்ள கடினமான பாகம் எலும்பு
  14. மனிதன் நாக்கின் நீளம் 10 செ.மீ
  15. மனிதனின் உடம்பில் வலுவான தசை தொடை.
  16. மனிதனின் இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே சொண்டு போகும் குழாய் தமனி
  17. நமது கண்ணுக்கு சொல்லும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்துவது ’ஐரிஸ்’
  18. இதயத்தை அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் திரவம் பெரிகார்டியம் திரவம்.
  19. ரத்தத்தில உள்ள ‘புரோலக்டின்’ என்ற சத்து தான் தாய்பால் சுரக்க உதவுகிறது.
  20. மனித நுரையீரலில் 15 லட்சம் அறைகள் உள்ளன.
  21. சராசரியாக ஒரு மனிதனின் உயரம் அதன் தலையின் நீளத்தைப் போல் 7 1/2 மடங்கு இருக்கும்.
  22. கருப்பையில் கருத்தரித்த்தும் முதலில் உற்பத்தியாகும் உறுப்பு இதயம்.
  23. குடல்புண் ஏற்படுவதற்கு காரணமான பாக்டீரியம்? ஹெலிக்கே பேக்ட்ர் பைலேரி
  24. சிறுகுடல் எவ்வளவு நீளமுடையது? 5 – 7 மீட்டர் நீளமுடையது.
  25. இரைப்பையில் Hcl அமிலத்தை சுரக்கும் செல் எது ? ஆக்ஸின் பிக் செல்
  26. இதயம் ஒருநாள் முழுவதும் 1,03,689 முறை துடிக்கின்றது.
  27. இரத்தம் உடலினுள் ஒருநாள் முழுவதும் 16,80,000 மைல்கள் சுற்றுகிறது.
  28. ஒரு நாள் முழுவதும் 438 கனஅடி காற்றை உள்ளே இழுக்கிறோம்.
  29. ஒரு நாள் முழுவதும் 3 1/2பவுண்டு எடை உணவை சாப்பிடுகிறோம்.
  30. ஒரு நாள் முழுவதும் 70,00,000 மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.


No comments:

Post a Comment