சிட்டிகா

Friday 19 August 2011

Paisa Live மூலம் எவ்வாறு சம்பாதிக்கலாம்...........

நம்ம அடுத்த இணைய வேலை paisalive




இப்போ உங்களுக்கு இந்த பைசாலவ் பற்றி உங்களுக்கு சொல்லறேன்..


இதனுடைய வேலை ரொம்ப சிம்பிளான வேலைங்க.... தினமும் நீங்க எப்படி மெயில் செக் செய்யறீங்களோ அதே மாதிரிதாங்க.


உங்க மெயில்ல இருக்கிற மெயில்களை எப்படி ஓபன் பண்ணி பார்ப்பீங்களோ அது மாதிரிதாங்க.... அதுல கொடுத்து இருக்கிற லிங்கை கிளிக் செய்யனும். இவ்வளவு தாங்க வேலை... இதனுடைய பணத்தை நமக்கு செக்கா நம் வீட்டு முகவரிக்கு அனுப்பிடறாங்க...


நம்ம கணக்குல 500 ரூபாய் சேர்ந்ததுமே நாம அந்த பணத்தை வாங்கிடலாம். 


இந்த வேலை உங்களுக்கு கஷ்டமா சொல்லுங்க.....


இதுல உங்களுக்கு கீழ  நிறைய பேரை சேர்த்து விட்ட அவங்க சம்பாதிக்கறத்துல 20% நமக்கு தறாங்க... அதுக்காக ஒருத்தர் தான் சேர்த்து விடனுன்னு அவசியம் இல்லை . உங்களால எவ்வளவு பேரை சேத்து விடமுடியுமோ அத்தனை பேரை சேத்துவிடலாம்.....
இப்ப சொல்லுங்க இணையத்தின் மூலம் சம்பாதிக்கறத்து கஷ்டமா.....?


சரி உங்களுக்கு paisalive-ல் சேர விருப்பம் இருக்குதுங்களா?
அப்ப நீங்க செய்ய வேண்டியது..........


Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
நீங்க இந்த வாசகத்தின் மீது கிளிக் செய்து உங்கள் அக்கவுண்டை ஓபன் செய்யவும்.....


அதுவும் இல்லாம நீங்க அக்கவுண்ட் ஆரம்பித்ததும் உங்கள் கணக்கில் 99 ரூபாய் வந்துவிடுகிறது......


நீங்க paisalive மூலம் சம்பாதிக்க எனது வாழ்த்துக்கள்....


உங்களுக்கு இப்போது இது சிறு தொகையா தெரியலாம். ஒரு செக் கையில வாங்கியதும் உங்களுக்கு வரும் பாருங்க தெம்பு அப்ப உங்க வேட்டைய ஆரம்பிப்பிங்க பாருங்க அதுதான் இணைய வேலையின் ஆரம்பம்.......


நீங்கள் இணையம் மூலம் லட்சம் லட்சமாக சம்பாதிக்க வாழ்த்துக்கள்







இணைய வங்கியில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிப்பது எப்படி?

இணைய வேலை ............ இணைய வேலை.........  இணைய வேலை எங்க திரும்பனாலும் இதை பற்றிய செய்தியா இருக்குதுன்னு ஒரு சிலர் வருத்தபடலாம். என்னங்க செய்யறத்து இப்ப விலைவாசி  ஏறிடுச்சி. அதுக்காக செலவு செய்யாம இருக்க முடியாது இல்லைங்கலா...... நம்ம செலவுக்கு தகுந்த ஊதியம் எல்லாருக்கும் கிடைக்கிறத்து இல்லை. அதனால தாங்க எல்லாரும் ஓய்வு நேரத்தில இணைத்தின் மூலமா சம்பாதிக்கலான்னு நினைக்கிறாங்க. அதன் மூலமா குடும்பத்திற்கு ஒத்தாசையா இருக்கலான்னு இல்லதரசிகள் நினைக்கிறாங்க... அவங்க மட்டும் இல்லைங்க இணைய வேலை செய்யற எல்லாரும் தங்களுக்கு இருக்கும் அதிக பண தேவையை சமாளிக்க தாங்க செய்யறாங்க........


சரிங்க...... நான் ரொம்ப வலவலன்னு இழுக்குறேன்னு நீங்க சலிச்சிகிறத்து எனக்கு தெரியுது..


இப்ப நாம் இணைய வேலை செய்யனுன்னா சில விஷயங்கள் தேவை.... அது 


இணையம் பற்றிய அறிவு சிறிதளவும்,
 ஒரு இணைய வங்கி கணக்கும்,


இப்ப நான் சொல்ல இருப்பது இணைய வங்கி பற்றிதாங்க...


இணைய வங்கின்னு சொன்னதும் அதுக்கு பணம் எதாவது காட்ட சொல்லுவாங்கன்னு பயப்படாதீங்க... இணைய வங்கியில நிறைய இருக்குதுங்க...


 நான் சொல்ல இருப்பது Alert Pay பற்றி.........


இது ஒரு இலவச சேவை..


சரி இதன் மூலம் எனக்கு என்ன பயன்னு கேட்கறீங்களா.....?


பயன் இருக்குங்க. நீங்க இணையத்தில சம்பாதிக்கற பணத்தை அவங்ககிட்ட இருந்து பெறுவதற்கான வங்கிதாங்க இது.. நான் தெளிவாவே சொல்லறேன்


நீங்க இணையத்தில 2 டாலர் சம்பாதிக்கிறீங்கன்னு வச்சிக்கோங்க. அதை அவங்க செக்கா அனுப்ப கொடுக்குற கண்டிஷன் 100 டாலர் வரை சம்பாதிதால் தான் செக்காக அனுப்ப முடியும்ன்னு சொல்லுவாங்க... அதுவரைக்கும் நம்மலால பொறுக்க முடியாது. ஏன்னா இணைய வேலையில் ஒருத்தரை முழுமையாக நம்ப முடியாது..... ஆனா அலார்ட் பே இருந்ததுன்னா நம் சிறு தொகையா இருக்கும் போதே... அதை நம் இணைய வங்கிக்கு அனுப்ப சொல்லலாம். அவங்களும் அனுப்பிடுவாங்க..... நம் சம்பதிக்கிற எல்லா பணத்தையும் இதுல ஒன்னா சேர்த்து நாம் ஒரே முறையில எல்லாத்தையும் வாங்கிடலாம்..


இப்ப புரியுதுங்களா............


சரி Alert payவில் இன்னொரு வசதியும் இருக்குது. அது என்னனா இது மூலம் கூட நீங்க சம்பாதிக்க முடியும்.


அதுக்கு  இப்ப இதை கிளிக் செய்து ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சிடுங்க.......




ஆரம்பிச்சிட்டீங்களா.....?


இப்ப உங்களுக்கு இது மாதிரி படம் கொடுப்பாங்க அதன் மூலம் நீங்க மற்றவர்களையும், உங்கள் நண்பர்களையும் அந்த படத்தை கீளிக் செய்து ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க சொல்லலாம். அதன் மூலம் உங்களுக்கு பணம் வரும்..


இப்ப பாருங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்கா......... அடிக்க போறோம்...


நீங்கள் இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எளிய வழியை கத்துக்கிட்ட எனக்கு ரொம்ப சந்தோஷங்க.....


உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேனுங்க..